இலங்கை

மனித விற்பனையில் ஈடுபட்டு வந்த சீனப் பிரஜை கைது!

தாய்லாந்தில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, சட்டவிரோதமான முறையில் மியன்மார் மற்றும் லாவோஸூக்கு நபர்களை அழைத்துச் சென்று, மனித வர்த்தகத்தில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சீனப் பிரஜை ஒருவர் (54) கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக விசாரணை மற்றும் சமுர்த்தி குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பத்தரமுல்லை, பிரதேசத்தில் வைத்தே செவ்வாய்க்கிழமை (10) கைது இவர் செய்யப்பட்டார்.

தாய்லாந்தில் கணினி தகவல்கள் தரவேற்றல் மற்றும் நுகர்வோர் சேவை நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி இலங்கை பிரஜைகள் சிலரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பெற்றுக்கொண்டு இந்த மனித வர்த்தகத்தை அவர் முன்னெடுத்திருந்தார் என்பது விசாரணைகளின் ஊடாக அறியமுடிகின்றது.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்