பொழுதுபோக்கு

TTF வாசனின் பைக்கை எரிக்க வேண்டும்… யூடியூப் சேனலை மூட வேண்டும்… நீதிபதி அதிரடி

டிடிஎஃப் வாசன் தன்னைத்தானே புகழ் படுத்தி கொண்டு கூட்டத்தை சேர்த்து பல பிரச்சனைகளை செய்து வீடியோக்களை வெளியிடுவது என்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

யூடியூப் என்ற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் செயல்கள் மோசமானதாக இருந்து வருகிறது அதிலும் இந்த டிடிஎஃப் வாசன் ஒரு படி மேல்.

தன்னை தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு புள்ளி அடுத்து தமிழ் சினிமாவின் கதாநாயகன் விஜய் போல் வருவேன் என்று தன்னைத்தானே பெருமை படுத்திக் கொள்ளும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் போல் சுற்றி வருகிறான்.

இவன் பைக் ஓட்டுவதை பார்த்து இவரது யூடியூப் சேனலுக்கு பல இளைஞர்கள் சிறார்கள் என்று 45 லட்சத்திற்கு மேல் பாலோ செய்து வருகிறார்கள்.

இதை பயன்படுத்தி இவன் தமிழ் சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்.

மேலும், ரோட்டில் சாகசம் காட்டுகிறேன் என்ற பெயரில் பெரிய விபத்தில் சிக்கினார்.

நல்லவேளை மற்றவர்களுக்கும் இந்த பிரச்சனை வராமல் இவனுக்கு மட்டும் அடிபட்டது. மூன்று லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு உடை அணிந்திருந்ததால் இவன் பிழைத்துக் கொண்டான்.

See also  சூர்யா - ஜோதிகாவின் மகள் செய்துள்ள சாதனை - குவியும் பாராட்டு

வேறு எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக உடல் சிதறி இறந்து போயிருப்பார்கள். நான் சாகசம் காட்ட வில்லை விபத்து தான் ஏற்பட்டது. என்று பொய் சொல்லி வந்தான். ஆனால் இவன் மீது பல வருடம் காவல்துறை கடுப்பில் இருந்து வந்தது.

இதை பயன்படுத்தி இவனை கைது செய்து சிறையில் அடைத்தனர் இன்றுவரை நான்கு முறை ஜாமீன் கேட்டும் கொடுக்க முடியாது என நேரடியாக கூறிவிட்டனர் நீதிபதிகள்.

இது மட்டும் இல்லாமல் இவன் பயன்படுத்திய 20 லட்சம் பைக்கை எரிக்க வேண்டும். இவனது யூடியூப் சேனலை மூட வேண்டும். மறு ஆணை வரும் வரை இவனுக்கு லைசன்ஸ் கொடுக்கக் கூடாது.

இவனே பாலோ செய்து வரும் ரசிகர்கள் சிறார்கள் இவர்கள் வேகமாக பைக்கில் செல்வது, திருட்டுச் செயல்களிலும் ஈடுபடுவது என்று தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இவன் நடிப்பதால் பைக் ஓட்டி சாகசம் செய்தால் நாமும் நடிக்கலாம் என்ற எண்ணத்தை பல பேருக்கு இவன் ஏற்படுத்தி உள்ளான்.

See also  'மகாராஜா" விஜய் சேதுபதி கொடுக்கப் போகும் இன்ப அதிர்ச்சி

இதை எதையும் அனுமதிக்கவே கூடாது என்று காட்டமாக பேசி உள்ளனர் நீதிபதிகள். இவனைப் போல யாரும் இனிமேல் வரக்கூடாது யார் நினைத்தாலும் இவன் வெளியே வரக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content