இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு வெளிநாட்டு ஆசைக்காட்டி ஆசிரியர் செய்த மோசமான செயல்

ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி தலா 12 லட்சம் ரூபா வீதம் பெற்றுக் கொண்டு பலரிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  தெம்பருவெவ பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவருக்கு எதிராக தங்காலை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் இணைந்து ஜப்பானில் வேலை  பெற்றுத் தருவதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியர் பெரும் எண்ணிக்கையானோரை ஏமாற்றி சுமார் ஒரு கோடி ரூபாவை பெற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை