அரசியல் இலங்கை செய்தி

மீண்டும் களமிறங்குவாரா ரணில்?

“நாடு படுமோசமான நிலையில் உள்ளது. எனவே, இந்த அரசாங்கம் வீழ்ந்த பிறகு நாட்டை மீட்பதற்கு நாம் தயாராகிவருகின்றோம்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“நாடு படுமோசமான நிலையில் உள்ளது. அரச இயந்திரம் ஸ்தம்பித்துள்ளது. தனியார்துறையின் கதையும் முடிந்துள்ளது. அதாவது நாடு வீழ்ந்துள்ளது. இதனை மக்கள் புரிந்துகொள்ள இடமளிக்க வேண்டும்.

நாட்டை எப்படி மீட்க வேண்டும் என்பது பற்றி ஆராய்ந்து, அதற்கு நாம் தயாராகிவருகின்றோம்.

ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள். எனவே, அவரை மீண்டும் கொண்டுவர வேண்டுமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.” என்றார் வஜிர அபேவர்தன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை