ஐரோப்பா

ஹங்கேரியில் கோர விபத்து – எழுவர் பலி!

ஹங்கேரியில், கியோர் அருகே உள்ள M1 நெடுஞ்சாலையில் சிறிய ரக பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் ஏழு பேர் உயிரழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் கட்டுமான நடவடிக்கையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது  பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த அனைவரும்  வெளிநாட்டினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹங்கேரியப் பிரதமர் பீட்டர் மாக்யார் (Peter Magyar ) உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்