ஐரோப்பா

ஜெர்மனியில் அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள்!! வைத்தியர்கள் எச்சரிக்கை!

ஜெர்மனியில் டெங்கு நுளம்புகள் சீராக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் (Rhine-Westphalia)  இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுவரை, பான், யூஸ்கிர்சென் மற்றும் ரைன்-எர்ஃப்ட் மாவட்டங்களில் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம் வரும் மாதங்களில் இந்த வெப்பமண்டல நுளம்புகள் பெருகக்கூடும் என்று கொலோன் நகரமும் தற்போது எச்சரித்துள்ளது.

இந்த நுளம்புகள் டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்களைப் வேகமாக பரப்புவதால், சுகாதார அதிகாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நுளம்புகள் வெப்பமான வானிலையில் வேகமாக பரவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!