இந்தியா

கடும் வெப்பநிலை – டெல்லியில் குளிரூட்டும் மண்டலங்கள் திறப்பு!!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் நேற்றைய தினம் 45 டிகிரி செல்சியஸ் (113 ஃபாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கடுமையான வெப்பநிலை காரணமாக மக்கள் வெளிப்புற செயற்பாடுகளை தவிர்த்துள்ளனர்.

அதேநேரம் அங்கு, மக்கள் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள உதவும் வகையில் அதிகாரிகள் தற்காலிக “குளிரூட்டும் மண்டலங்களை” திறந்துள்ளனர்.

வரும் நாட்களில் வட பிராந்தியங்களில் இந்த வெப்ப உயர்வு  நீடிக்கக்கூடும் எனவும்  எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறும், வெப்பம் தொடர்பான நோய்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!