ஐரோப்பா

துருக்கியில் நபர் ஒருவரின் அட்டகாசம் – 06 பேர் கொலை! பொலிஸார் வலைவீச்சு!!

துருக்கியில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் மேற்கொண்ட தொடர் தாக்குதல்களில் 06 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது.

குறித்த நபர் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை ஏந்தி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் மேலும் 08 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்தாரி மெர்சின் மாகாணத்தில் உள்ள டார்சஸ் நகரின் பல இடங்களில் தாக்குதல் நடத்தியப் பின்னர் தலைமறைவாகியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ட்ரோன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவரை தேடி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ( Recep Tayyip Erdogan) உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்படத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!