உலகம் செய்தி

அடங்க மறுக்கும் இஸ்ரேல்: காசாவில் ஊழித்தாண்டவம்!

போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது. கடந்த 24 மணிநேரத்துக்குள் இஸ்ரேல் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசாமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்நிலையில் கடந்த 2025 ஒக்டோபரில் போர்நிறுத்த ஏற்படுத்தப்பட்டது. எனினும், இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது.

இஸ்ரேலின் தாக்குதல்களால் இதுவரையில் 72, 600 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான இந்த வன்முறைச் சம்பவங்கள் அப்பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!