ஐரோப்பா

லண்டனில் பரபரப்பு : பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் கைது!

பிரித்தானியாவில் பாலஸ்தீன அமைப்பிற்கு ஆதரவாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர்.

டிரஃபால்கர் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்றுக்கூடி போரட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது “நான் இனப்படுகொலையை எதிர்க்கிறேன். நான் பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பை ஆதரிக்கிறேன்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி தரையில் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில் போராட்டத்தை கண்காணிக்க நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பணியில் இருந்தனர். அவர்கள் பெண்கள் முதியவர் உட்பட பல நபர்களளை வெளியே அழைத்துச் சென்று கைது செய்தனர்.

இந்தக் கைதுகளுக்கு எதிர்வினையாற்றிய போராட்டக்காரர்கள், அதிகாரிகளைப் பார்த்து, “பெண்களைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள்” என்றும் “உங்களுக்கு வெட்கமாக இல்லையா” என்றும் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!