உலகம் செய்தி

ஈரானின் தொழில்முறை முடக்கம்: இஸ்ரேல் பிரதமர் சுட்டிக்காட்டு!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் தொழில்துறை மற்றும் உட்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன என்று இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஈரானின் எஃகு steel உற்பத்தித் திறனில் 70 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான தாக்குதல்கள் ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரின் நிதி ஆதாரங்களையும் ஆயுத உற்பத்தித் திறனையும் முடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாத எஃகு ஆலைகள் போன்ற பொது மக்களுடன் தொடர்புடைய நிறுவனங்களை தாக்குவது சர்வதேச சட்டத்தைமீறும் செயல் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!