உலகம் செய்தி

போர் நிறுத்தத்தை கோரினார் ஈரான் ஜனாதிபதி: ட்ரம்ப் தகவல்!

ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவிடம் போர்நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் இன்று (01) தெரிவித்துள்ளார்.

ஈரானின் புதிய தலைமை முந்தைய ஆட்சியாளர்களை விட அதிக அறிவுத்திறன் கொண்டதாகவும், தீவிரப்போக்கு குறைந்ததாகவும் இருப்பதாக ட்ரம்ப் வர்ணித்துள்ளார்.

எனினும், ஈரானுக்கு அருகிலுள்ள ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து பாதுகாப்பாகவும் தடையின்றியும் இருப்பதை உறுதி செய்யும் வரை இந்த கோரிக்கை ஏற்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஈரான் மீது கடுமையான ராணுவத் தாக்குதல்கள் தொடரும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானை பழைய கற்காலத்திற்கே கொண்டு செல்லும் அளவிற்கு அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!