உலகம் செய்தி

ஈரானில் பிரிட்டன் படை களமிறங்காது: பிரதமர் திட்டவட்டம்!

தமது நாட்டு படையினரை ஈரானுக்கு அனுப்பபோவதில்லை என்று பிரிட்டன் பிரதமர் Keir Starmer தெரிவித்தார்.

பிராந்தியத்தில் உள்ள தற்காப்பு நலன்களையும் நட்பு நாடுகளையும் பாதுகாப்பதே பிரிட்டனின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரில் நேரடியாக பங்கேற்காவிட்டாலும் ஈரான் தொடர்பான இலக்குகளைத் தாக்க அமெரிக்காவிற்குத் தனது படைத்தளங்களைப் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது.

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்யத் தொடர்ந்து முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!