உலகம் செய்தி

10 ட்ரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி அறிவிப்பு

சவூதி அரேபியா கடந்த சில மணித்தியாலங்களில் 10 ட்ரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் சமூக ஊடகங்களில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைட் உட்பட வளைகுடாப் பகுதியின் பிற நாடுகளும் நேற்றிரவு தாக்குதல்கள் நடந்ததாக அறிவித்துள்ளன.

கடந்த 24 மணித்தியாலங்களில் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது பல தாக்குதல்கள் நடைபெற்றதால் தொடர்ச்சியான போராட்டங்களையும் மோதல்களையும் ,டுபாய் எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!