ஐரோப்பா

உக்ரைனின் கத்தோலிக்கர்களைக் கௌரவிக்கும் அஞ்சல் தலையை வெளியிட்ட வத்திக்கான்!

உக்ரைனின் கத்தோலிக்கர்களைக் கௌரவிக்கும் வகையில் வத்திக்கான் ஒரு புதிய தபால் தலையை வெளியிட்டுள்ளது.

போர்க்காலத்தில் உக்ரேனியர்களின் அன்றாட போராட்டங்களைக் குறிப்பிடும் வகையிலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர்  கதீட்ரல் ஆலயத்தின் பிரகாசத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

கத்தோலிக்க விடுமுறை நாட்களைக் குறிக்க அல்லது தேசிய தேவாலயங்களை கௌரவிக்க வத்திக்கான் தபால் சேவை அடிக்கடி முத்திரைகளை வெளியிடுகிறது,

உள்ளூர் புனிதர்கள் போன்ற மதப் பிரமுகர்களின் சித்தரிப்புகள் இதில் இடம்பெறும். ஆனால் இம்முறை உக்ரைன் போரை வெளிப்படுத்தியுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!