இலங்கை செய்தி

அடிபணியமாட்டார் நாமல்: மொட்டு கட்சி சூளுரை!

“ சவால்களை கண்டு அஞ்சும் தலைவன் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa அல்லர்.”என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP சூளுரைத்துள்ளது.

கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, நாமல் ராஜபக்சவின் லண்டன் உரைகள் இரத்து செய்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டப்பட்டது.

இதன்போது மொட்டு கட்சி உறுப்பினர், முன்னாள் ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கூறியவை வருமாறு,

“மஹிந்த ராஜபக்ச வெளிநாடு செல்லும்போதும் இவ்வாறு அன்று எதிர்ப்பு இருந்தது.

எனினும், அழைப்பு விடுத்துவிட்டனர், எனவே, கலந்துரையாடச் செல்வோம் என்ற நல்லெண்ணத்துடனேயே நாமல் சென்றார்.

அவரது உரை இரத்து செய்யப்பட்டுள்ளது என கூறி சிலர் மகிழ்ச்சியடைலாம்.

நாமல் ராஜபக்ச சவால்களுக்கு அஞ்சும் தலைவர் கிடையாது. தற்துணிவு இருப்பதால்தான் பயணத்தை ஆரம்பித்தார்.” – என்றார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!