ஐரோப்பா

மொஸ்கோவில் 04 விமான நிலையங்களின் செயற்பாடுகள் நிறுத்தம்!

மொஸ்கோவில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து நான்கு விமான நிலையங்களின்  செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொஸ்கோவிற்கு செல்லும் வழியில் குறைந்தது ஏழு ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மேயர் செர்ஜி சோபியானின் (Sergei Sobyanin) தெரிவித்துள்ளார்.

இதேவேளை தெற்கு ஒடேசா (Odesa) பிராந்தியத்தில் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா தொடர் தாக்குதல்களை முன்னெடுத்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

ரஷ்யா இராஜதந்திரத்தை விட தாக்குதல்களில் முதலீடு செய்கிறது – உக்ரைன் ஆதங்கம்

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!