உலகம் செய்தி

ரஷ்ய, உக்ரைன் போர் நிறுத்தம் – ஜெனீவாவில் புதிய சுற்று பேச்சு

ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட புதிய சுற்று பேச்சுவார்த்தைகளுக்காக
உக்ரைன் அதிகாரிகள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

பேச்சுவார்த்தைகளில் சரியான முடிவுகளை தேடுவதாக, உக்ரைனின் தலைமைத் தளபதி கைரிலோ புடனோவ்(Kyrylo Budanov) இன்று தெரிவித்துள்ளார்.

ஜெனீவா பேச்சுவார்த்தை, ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த அமெரிக்க மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளுடன் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

இதேவேளை, பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாகவும், தீவிரமாகவும் இருக்கும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy), (useful and intense) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!