உலகம் செய்தி

60 நாட்கள் தான் அவகாசம் – யேமன் நாட்டவருக்கு அமெரிக்காவின் அதிரடி உத்தரவு

அமெரிக்க அரசு யேமனுக்கு வழங்கிய தற்காலிக பாதுகாப்பு (TPS) நிலையை இரத்து செய்துள்ளது.

இதனால், நாட்டில் வசிக்கும் 1,000 க்கும் மேற்பட்ட யேமன் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள்,
60 நாட்களில் அமெரிக்காவை விட்டு செல்ல வேண்டும்.

அவ்வாறு அவர்கள் செல்லாவிட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரந்த குடியேற்றக் கொள்கையின்
ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தேசிய நலனுக்கானது என அமெரிக்கா கூறுகின்ற போதிவும் யேமன் நாடு பல ஆண்டுகளாக மோதல்கள், பயங்கரவாதம், குற்றம், சுகாதார அபாயங்கள் மற்றும் கடத்தல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!