இந்தியா

மகாராஷ்டிர அரசியல் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

மகாராஷ்டிர Maharashtra, மாநிலத்தின் துணை முதல்வர் மறைந்த அஜித் பவாரின் பாரியாரான சுனேத்ரா பவார் Sunetra Pawar , தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் அவர் மகாராஷ்டிராவின் துணை முதல்வராகப் பதவியேற்றார்.

மகாராஷ்டிர மாநில அரசியல் வரலாற்றில் பெண்ணொருவர், துணை முதல்வர் பதவிக்கு வருவது இதுவே முதன்முறையாகும்.

லோக் பவனில் சிறிய அளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. சுனேத்ரா பவாருக்கு மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ம் திகதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து, மகா​ராஷ்டிர அரசி​யலில் திடீரென ஏற்​பட்​டுள்ள வெற்​றிடத்தை தொடர்ந்து, துணை முதல்​வர் பதவிக்​கான முன்​மொழிவை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்​றுக்​கொண்டார்.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!