இந்தியா

சாதகமற்ற தன்மை – விமான தாமதம் குறித்து வெளியான அறிவிப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் அடர்ந்த மூடுபனி மற்றும் குளிர் நிலவுவதால் சில விமானங்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ நிறுவனம் இன்று தனது பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.

இதற்கமைய அமிர்தசரஸ், சண்டிகர் மற்றும் ராஞ்சி விமான நிலையங்கள் மூடுப்பனி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் விமான சேவைகள் தாமதமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாறிவரும் வானிலை நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் இண்டிகோ நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வானிலை மாற்றங்களுக்கு ஏற்பட விமான சேவைகளிலும் மாற்றங்கள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://x.com/IndiGo6E/status/2004734371853742224?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2004734371853742224%7Ctwgr%5E86fb81c6b6adabdf41011aaa54dcb0130851b7b5%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Findia-news%2Fdense-fog-hits-north-india-indigo-warns-of-delays-at-amritsar-chandigarh-airports-101766815819324.html

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!