உலகம் செய்தி

நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தை விமர்சித்த பெண் மருத்துவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை

நிக்கோலஸ் மதுரோவின்(Nicolas Maduro) அரசாங்கத்தை வாட்ஸ்அப்(WhatsApp) பதிவில் விமர்சித்ததற்காக வெனிசுலா(Venezuela) நீதிமன்றம் ஒரு பெண் மருத்துவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

65 வயதான மார்கி ஓரோஸ்கோ(Margie Orozco) மீது தேசத்துரோகம், வெறுப்பைத் தூண்டுதல் மற்றும் சதி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுக் கருத்தைத் தூண்டியதற்காக வாட்ஸ்அப் பதிவு என்ன என்பதை நீதிமன்றம் வெளியிடவில்லை.

2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு நகரமான சான் ஜுவான் டி கோலனில்(San Juan de Colón) மார்கி ஓரோஸ்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.

வெனிசுலாவின் JEP உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின்படி, ஓரோஸ்கோ காவலில் இருந்தபோது இரண்டு முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!