ஆசியா

மியன்மாரில் பண்டிகையின்போது ஒன்று கூடிய மக்கள் மீது தாக்குதல் – 40 பேர் பலி!

மியன்மாரில் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் ஏறக்குறைய 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியான்மரின் சாங் யூ நகரில் புத்தமத பண்டிகையின் போது, ஒன்றுக்கூடிய மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில்  போராட்டம் நடத்திய மக்கள் மீது மியான்மர் இராணுவம் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80 பேர் வரை படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சான் சூகி தலைமையிலான ஆளுங்கட்சி தலைவர்களை கைது செய்த இராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 2 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!