ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் நச்சுக் காளான் கொடுத்து குடும்பத்தை கொன்ற பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

ஆஸ்திரேலியாவில் நஞ்சு கலந்த காளானைத் தமது குடும்பத்தாருக்கு கொடுத்து கொன்ற பெண்ணுக்கு 33 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எரின் பேட்டர்சனுக்குக் பெண் மாமியார், மாமனார், மாமியாரின் சகோதரி ஆகியோருக்கு நச்சு உணவு கொடுத்ததுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு இவ்வாண்டு ஜூலை மாதம் நிரூபணமானது.

அவர் 2023ஆம் ஆண்டு தமது கணவரையும் கொல்ல முயன்றார். ஆனால் அவர் உயிர்தப்பினார்.

“நீ புரிந்த குற்றங்கள் பலரைப் பாதித்துள்ளன. 3 உயிர்கள் பலியாயின. கணவருக்குப் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உனது பிள்ளைகளுக்குப் பெரும் துயரத்தைக் கொடுத்திருக்கிறாய். அன்புக்குரிய தாத்தா-பாட்டியை அவர்கள் இழந்துள்ளனர்,” என வழக்கை விசாரித்த நீதிபதி கூறினார்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித