இலங்கையில் திடீரென நடத்தப்பட்ட சிறப்பு சோனை – இரு துப்பாக்கிகள் மீட்பு!

இலங்கை – கட்டான, தெமன்ஹந்திய பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் இரண்டு சந்தேக நபர்கள் நான்கு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
51 மற்றும் 58 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் கட்டியால பகுதியைச் சேர்ந்தவர்கள்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட T-56-காலிபர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
(Visited 9 times, 1 visits today)