பொழுதுபோக்கு

இனிமேல் அப்படி செய்யவே மாட்டேன்… சமந்தா அதிரடி

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா.

கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படும் சமந்தா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் மூலம் தான் நான் ஒரு கவர்ச்சியான பெண் என்பது எனக்கு தெரிய வந்தது.

எனவே அந்த பாடலுக்கு நடனமாடுவதை நான் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டேன். இது போன்ற பாடலுக்கு நான் கண்டிப்பாக மறுமுறையெல்லாம் நடனமாட மாட்டேன்.

அந்த பாடலுக்கு ஆட வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் ஆச்சரியம் தான்” என்று தெரிவித்துள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!