ஐரோப்பா

பிரித்தானிய கடற்பகுதியில் விபத்துக்குள்ளன கப்பல் : ஒருவர் மாயம்!

பிரித்தானியாவின் யார்க்ஷயர் பகுதியில் இரு கப்பல்கள் மோதி விபதுக்குள்ளானதில் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர காவல்படையினர் 36 பேரை மீட்டனர். மயமானவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சரக்குக் கப்பலில் சோடியம் சயனைடு 15 கொள்கலன்கள் மற்றும் அறியப்படாத அளவு மதுபானம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடல் வளம் பாதிக்கப்படும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!