இலங்கை செய்தி

முத்தையா முரளிதரனின் நிறுவனத்துக்கு நிலம் வழங்கியமை தொடர்பில் சர்ச்சை

இலங்கை அணியின் முன்னாள் கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பெவரேஜர்ஸ் நிறுவனத்துக்கு காஷ்மீரில் 25 ஏக்கர் நிலம் இலவசமாக ஒதுக்கப்பட்டுள்ளமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முகமட் யூசுவ் தரிகாமி இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர், “ஒரு பைசா கூட பெறாமல் இலங்கையின் முன்னாள் வீரருக்கு நிலம் ஒதுக்கப்படுவது எவ்வாறு சாத்தியமானது?” -என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்தப் பரப்புரையில், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குலாம் அஹமட் இச்சட்டத்தை பாரதூரமானதாகக் கருதி சட்டசபையில் இதை விவாதிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை