ஐரோப்பா

பிரித்தானியாவில் புதிய உச்சத்தை தொட்ட நோரோவைரஸ் தொற்றாளர்கள் : நிரம்பிய மருத்துவமனைகள்!

இந்த குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோரோவைரஸ் உள்ளவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக NHS புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளால் கடந்த வாரம் சராசரியாக 1,160 மருத்துவமனை படுக்கைகள் நிரப்பப்பட்டன, இது முந்தைய வாரத்தில் 948 ஆக இருந்தத நிலையில் தற்போது 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

நோரோவைரஸ் அளவும் 12 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட அதிகமாக உள்ளது. சராசரியாக 509 படுக்கைகள் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளால் நிரப்பப்பட்டன.

NHS இங்கிலாந்து மருத்துவமனைகள் அதிக அளவிலான நோயை எதிர்கொள்வதாக எச்சரித்த நிலையில் இது வருகிறது.

பிப்ரவரி தொடக்கத்தில், ஒரு நாளைக்கு 961 நோயாளிகள் நோரோவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டனர். இதன் விளைவாக, தொற்று பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனை மூன்று வார்டுகளை மூடியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்