மத்திய கிழக்கு

சிரிய நகரத்தின் புறநகர் பகுதியில் கார் குண்டு வெடிப்பு : 15 பேர் பலியானதாக தகவல்!

சிரிய நகரத்தின் புறநகர்ப் பகுதியில் கார் குண்டு வெடித்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டஜன் கணக்கானவர்கள் காயமடைந்ததாக உள்ளூர் சிவில் பாதுகாப்பு மற்றும் போர் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மன்பிஜ் நகரின் புறநகரில் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் அருகே குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டிசம்பரில் ஜனாதிபதி பஷார் அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும், வடகிழக்கு அலெப்போ மாகாணத்தில் உள்ள மன்பிஜ் பகுதியில் வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.

 

(Visited 37 times, 1 visits today)

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!