ஐரோப்பா

உக்ரைனில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடல்

உக்ரேனின் தலைநகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ரஷ்ய – உக்ரேன் போர் மேலும் தீவிரமடையும் என்ற அச்சத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ரஷ்யாவினால் உக்ரேன் மீது தொடர்ந்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மிகுந்த எச்சரிக்கையுடன் தூதரகம் மூடப்படுவதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூதரக ஊழியர்கள் தமக்கான வசிப்பிடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலித்தால் கீவ் நகரில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!