செய்தி தமிழ்நாடு

திமுக கவுன்சிலரின் மகனுக்கு வெட்டு

திருவள்ளூர் மாவட்டம்,திருவள்ளூர் நகராட்சி 16வது வார்டு திமுக கவுன்சிலர் பரசுராமனின் மகன் கலைவாணன்,

கடந்த வாரம் நண்பர்களுக்கிடையே நடந்த சண்டையின் விளைவால் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் பட்டப் பகலில் வெட்டப்பட்டார்,என கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக கவுன்சிலர் பரசுராமனின் மகன் கலைவாணன்,

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

(Visited 15 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி