இலங்கை

இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றார்

9வது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேறுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க பெலவத்தையில் உள்ள அலுவலகத்தில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தேசிய மக்கள் கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத்தந்துள்ளனர்..

 

(Visited 33 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்