இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – 4 மணிக்கு முன்னதாக வாக்களிக்குமாறு கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பை மாலை 4 மணிக்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டும் என அனுராதபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரி ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அனுராதபுரத்தில் மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.

636 வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிவிட்டதாக அவர் கூறினார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் எவ்வித பிரச்சினையுமின்றி வாக்களிப்பு இடம்பெறும் என அநுராதபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரி ரஞ்சித் விமலசூரிய மேலும் தெரிவித்தார்.

(Visited 68 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!