ஆசியா

கடனில் சிக்கி தவிக்கும் மாலைத்தீவு : உதவி கரம் நீட்டும் சீனா!

கடனில் சிக்கித் தவிக்கும் மாலைத்தீவுக்கு கூடுதல் நிதியுதவி அளிக்க சீனாவும் மாலைதீவும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கவும் உதவும் என்று சீனா கூறுகிறது. இரு நாடுகளின் உள்ளூர் நாணயங்களில் நடப்புக் கணக்கு பரிவர்த்தனைகள் மற்றும் நேரடி முதலீடுகள் செய்யக்கூடிய அமைப்பை தயாரிப்பதன் மூலம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நாடுகளுக்கு இடையே முதலீடு மற்றும் வணிக வாய்ப்புகளை அதிகரிக்க வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

எனினும், இந்த ஒப்பந்தம் தொடர்பான மேலதிக தகவல்களை சீனா வெளியிடவில்லை. கடனில் சிக்கித் தவிக்கும் மாலைத்தீவு கடனைத் தவிர்க்க முடியாமல் திணறி வருகிறது.

சீனாவைத் தவிர, மாலைத்தீவு அரசும் உள்ளூர் பணப் பரிவர்த்தனைகளை அனுமதிக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!