ஐரோப்பா செய்தி

5 மாதத்தில் 20 ஆயிரம் பேரை இழந்த ரஷ்யா!

உக்ரேன் யுத்தத்தினால் 5 மாதங்களில் 20000 இற்கம் அதிகமான ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளனர் எனவும் 80000 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அமெரிக்கா  தெரிவித்துள்ளது.

உக்ரேனின் கிழக்குப் பகுதியில் குறிப்பாக பக்முத் பிராந்தியத்தில் நடந்த மோதல்களில் ரஷ்ய படையினர் இந்த இழப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என தேசிய பாதுகாப்புப் பேரரவையின் பேச்சாளர் ஜோன் கேர்பி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த ரஷ்யர்களில் பெரும்பாலானோர் வாக்னேர் எனும் தனியார் கூலிப்படையின் சிப்பாய்க்ள எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உக்ரேனியர்களுக்கு  ஏற்பட்ட இழப்புகள் குறித்த தகவல்களை தான் வெளியிடப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!