ஐரோப்பா

ஒருவாரத்தில் 500 பேர் ஆங்கில கால்வாயை கடந்துள்ளனர் : பிரித்தானியா வெளியிட்ட தகவல்!

கிட்டத்தட்ட 500 புலம்பெயர்ந்தோர் சிறிய படகுகளில் கால்வாயைக் கடந்ததாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒன்பது படகுகளில் 492 பேர் கடந்து சென்றதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஒரு வாரத்திற்கு பிறகு நூற்றுக்கணக்கானோர் குறித்த கால்வாயை கடந்துள்ளனர்.

அறிக்கையின்படி, கடந்த புதன்கிழமை 107 பேரும், திங்கள்கிழமை 125 பேரும், கடந்த ஞாயிற்றுக்கிழமை 703 பேரும் கடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஏழு நாட்களில் மொத்தம் 1,427 பேர் கடக்க முயற்சி செய்துள்ளதாகவும், கடந்த ஒரு வருடத்தில் 19,066 பேர் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!