ஐரோப்பா

பிரித்தானியா வன்முறை சம்பவங்கள் : அச்சத்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள்!

புகலிடக் கோரிக்கையாளர்கள் வசிக்கும் ஹோட்டல்களைக் குறிவைப்பது கலவரம் அல்ல, இது ‘கொலை முயற்சி’ என்று அகதிகள் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீவிர வலதுசாரி குண்டர்களின் கும்பல் லிவர்பூல், பிரிஸ்டல், லீட்ஸ், மான்செஸ்டர், பெல்ஃபாஸ்ட் மற்றும் டீசைட் ஆகிய இடங்களில் வார இறுதியில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததையடுத்து, நாடு முழுவதும் சிறுபான்மை சமூகங்கள் தங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக புகாரளித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை சவுத்போர்ட்டில் மூன்று இளம்பெண்கள் கொல்லப்பட்ட கொடூரமான கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதம் பதற்றங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்