ஆசியா

சிங்கப்பூரில் தூங்க மறுத்த குழந்தைக்கு நடந்த கொடூரம்

சிங்கப்பூரில் தூங்க மறுத்த குழந்தையை கடித்த இல்லப் பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆத்திரத்தில் செய்த செயலுக்காக அந்த பெண்ணுக்கு 6 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

14 மாதக் குழந்தை மாலையில் தூங்க மறுத்ததால், 33 வயது இந்தோனேசியப் பணிப்பெண் கோபமடைந்துள்ளார்.

இதனால் குழந்தையின் இடக் கையில் கடித்தார். கடந்த ஆண்டு (2022) மே மாதம் சம்பவம் நடந்தது.

குழந்தையின் கையில் காயம் இருந்ததைக் கண்ட தாயார் அது பற்றிப் புகார் செய்தார்.

அந்தப் பணிப்பெண்ணுக்குக் குழந்தை வதைக் குற்றத்துக்காக, 8 ஆண்டுவரை சிறைத்தண்டனை அல்லது 8 ஆயிரம் வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!