ஐரோப்பா

உக்ரைன் ரயில் பாதையை தகர்க்க முயன்ற இருவர் கைது

ரயில் பாதையை தகர்க்க முயன்றபோது, ரஷ்யாவின் சார்பாகச் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை உக்ரைனிய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்ததாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

Kyiv இன் போர் முயற்சிக்காக கிழக்கே ஆயுதங்களை வழங்கப் பயன்படுத்தப்பட்ட ரயில் பாதை மீதே தாக்குதல் முயற்சி மேற்கொள்ளபப்ட்டுள்ளது.

கைய்வ் மற்றும் கார்கிவ் பிராந்தியங்களில் வசிப்பவர்கள் என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள் , மத்திய பொல்டாவா பிராந்தியத்தில் ஒரு வெடிமருந்து சாதனத்தை வைத்து, அதை தொலைதூரத்தில் வெடிக்க திட்டமிட்டனர்,

ரஷ்யாவிடமிருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

“உக்ரேனிய ஆயுதப் படைகளுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் எரிபொருளுக்கான தளவாட வழிகளை ஆக்கிரமிப்பாளர்கள் அழித்துவிடுவார்கள் என்று நம்பினர்” என்று SBU கூறியது.

(Visited 10 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!