இலங்கை

இவ் வருடத்துடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நிறைவடையும் – நிதி இராஜாங்க அமைச்சர்!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் நிறைவடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாடு ஸ்திரமாக இருந்தாலும், ஆபத்து வலயத்திலிருந்து நாடு முழுமையாக வெளியேறவில்லை. ஆபத்து மண்டலத்திலிருந்து வெளியேற இன்னும் 6, 8 அல்லது 12 மாதங்கள் ஆகலாம் எனத் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டில் சாதகமான பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், அதற்காக தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களை பேணுவது முக்கியம் எனவும் தெரிவித்தார்.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!