இந்தியா

கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ‌சோதனை

விழுப்புரம்:- விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபுவின் மைத்துனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரபுவின் தந்தை ஐயப்பா அவருடைய மனைவி தைலம்மாள் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரபுவின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் ஜிஆர்பி தெருவில் உள்ள பிரபுவின் மைத்துனர் வழக்கறிஞர் சுபாஷ் வீட்டிலும் ஐந்து பேர்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரபு கடந்த 2011-16 வரை கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!