ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில் 19 விமானங்கள் தைவான் ஜலசந்தியின் வான் பரப்பிற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கைக்கு தைவான் போர் விமானங்கள், கப்பல்கள், மற்றும் கடலோர காவல் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பதிலடி கொடுத்ததாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை அச்சுறுத்தும் வகையில் தைவானின் சாம்பல் மண்டலத்தில் ஊடுறுவும் நடவடிக்கைகளை சீனா தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் தைவானை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி