ஆசியா

தாய்லாந்தில் ‘ஜெட்ஸ்கி’ விபத்து; சீனாவை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் பலி

  • January 15, 2025
  • 0 Comments

தாய்லாந்தின் புக்கெட் தீவுக்கு அருகே நிகழ்ந்த ‘ஜெட்ஸ்கீ’ (jet ski) நீர் வாகன விபத்தில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர் கொல்லப்பட்டார். அச்சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த இன்னொரு சுற்றுலாப்பயணி காயமுற்றார். தாய்லாந்தில் உள்ள சீனத் தூதரகத்தை மேற்கொள்காட்டி சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான சிசிடிவி ஊடகம் இத்தகவல்களை வெளியிட்டது. விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சிசிடிவி குறிப்பிட்டது. புக்கெட்டில் இரண்டு நாள்களில் சீன சுற்றுப்பயணிகள் சம்பந்தப்பட்ட இரண்டாவது சம்பவம் இது. புக்கெட்டின் வடக்குப் பகுதிக்கு அருகே […]

விளையாட்டு

ICCயின் டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதை வென்ற பும்ரா!

  • January 15, 2025
  • 0 Comments

ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். டிசம்பர் மாதத்தில் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளில் பும்ரா 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தத் தொடரின் முடிவில் அவர் 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது சராசரி 14.22 ஆக உள்ளது. தசைப் […]

உலகம் செய்தி

தொழிலை பறிக்கும் AI – மெட்டா பணியாளர்கள் பணிநீக்கம்

  • January 15, 2025
  • 0 Comments

மெட்டா நிறுவனம் இந்தாண்டுக்குள் மூன்றாம் நிலை மென்பொறியாளர்களை நீக்கப்போவதாக நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். உலகளவில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை நீக்கிவிட்டு, மாற்றாக செயல் நுண்ணறிவை பணியில் சேர்க்க பல்வேறு நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன. மார்க் ஜூக்கர்பெர்க்கும் தனது நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்குள் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், முகநூல் செயலிகளில் பணிபுரியும் நடுத்தர அல்லது மூன்றாம் நிலை மென்பொறியாளர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக ஏஐ தொழில்நுட்பத்தைச் சேர்க்க திட்டமிட்டுள்ளார். […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தந்தை – மகள்

  • January 15, 2025
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தந்தை மற்றும் மகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடியே 74 இலட்சத்து 50 ஆயிரத்து 875 ரூபாய் மதிப்புள்ள மாணிக்கக்கற்களை சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற இருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் சுங்க அதிகாரிகளால், நேற்றைய தினம் சீன பிரஜைகளான தந்தையும் மகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தேகநபரான 45 வயது தந்தையும் அவரது 21 வயது மகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்து வணிக […]

செய்தி வாழ்வியல்

கொய்யா இலை டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…

  • January 15, 2025
  • 0 Comments

கொய்யா பழத்தில் இருப்பதை போல் அதன் இலைகளிலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் பழங்களை விட அதன் இலைகளில் தான் சத்துக்கள் அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். வைட்டமின் சி, வைட்டமின் பி6,பாஸ்பரஸ் ,பொட்டாசியம் ,சோடியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. கொய்யா இலைகளை டீ போடும் முறை; இளம் தளிர் கொய்யா இலைகள் ஐந்து எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் இலைகளை கிள்ளி போட்டு மிதமான தீயில் வைத்து கொதிக்க […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 98 கங்காருக்களை சுட்டுக் கொன்ற நபர்

  • January 15, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 98 கங்காருக்களைச் சுட்டுக் கொன்றதாக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் 43 வயது Joey Pace அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவருடைய வழக்கு விசாரணை ஆகஸ்ட் 26ஆம் திகதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது வரை Pace பிணை நீட்டிக்கப்பட்டுள்ளது. பேஸுக்கு எதிரான ஆதாரங்களைக் பொலிஸார் மே முதலாம் திகதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பேஸின் வீட்டைக் பொலிஸார் அதிகாரிகள் சோதனை செய்தபோது அங்கு 3 துப்பாக்கிகளைப் பறிமுதல் […]

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு விசேட அறிவிப்பு

  • January 15, 2025
  • 0 Comments

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது. கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மாலை 6.00 மணி முதல் நாளை மறுநாள் காலை 6.00 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 12, 13, […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை

  • January 15, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

தென் கொரிய ஜனாதிபதி சற்று முன் அதிரடியாக கைது

  • January 15, 2025
  • 0 Comments

தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோல் சற்று முன் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தென் கொரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரை கைது செய்ய இரண்டாவது முறையாக அதிகாரிகள் இன்று முயற்சி செய்தனர். முதல் முறையைப் போலவே, இம்முறையும் அவரது பாதுகாப்புப் பிரிவினர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். வீட்டை சுற்றிலும் யூன் சுக் யோலின் பாதுகாப்பு சேவையால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் வேறு வழியின்றி, சில அதிகாரிகள் ஏணிகளைப் பயன்படுத்தி […]

செய்தி விளையாட்டு

சிறப்பாக விளையாடவில்லை என்றால் சம்பளம் குறைப்பு – BCCI அதிரடி

  • January 15, 2025
  • 0 Comments

சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3-0 என டெஸ்ட் தொடரை இழந்தது மட்டுமில்லாமல், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் 3-1 என தொடரை இழந்தது என தொடர் தோல்விகளுக்கு பிறகு பிசிசிஐ கடுமையான ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலம் வாய்ந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளையே சொந்த மண்ணில் அடித்துவிட்டு, அனுபவம் இல்லாத வீரர்கள் அடங்கிய நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தபோது வீரர்களின் அலட்சியமே பிரதான காரணமாக சொல்லப்பட்டது. இந்த சூழலில் வீரர்களின் அலட்சியம், […]

error: Content is protected !!