மலேசியாவில் உரிமம் இன்றி காரை செலுத்திய சிறுவன்; விபத்தில் ஐவர் மரணம்
வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாது 16 வயது சிறுவன் ஒருவன் கார் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் ஐவர் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் தலைநகரான குச்சிங்கில் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 14) நிகழ்ந்தது. சிறுவன் ஓட்டிய காரில் பயணம் செய்துகொண்டிருந்த இரண்டு பதின்மவயதினர் உயிரிழந்தனர்.அந்தக் காரில் இருந்த சிறுமிக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் 12.50 மணி அளவில் விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர். காரின் கட்டுப்பாட்டை அந்தச் சிறுவன் இழந்ததை அடுத்து, எதிர்திசையில் சென்று […]













