மைத்திரியின் மகள் சத்துரிக்கா விவகாரம்: சம்சுதீன் குறித்து நீதிமன்றில் சட்டத்தரணி தகவல்
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்களின் புகைப்படங்களைக் காட்டி 27,660,000 ரூபா மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பபபில் வேறு சந்தேக நபர்கள் இருப்பின் அவர்களைக் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர் தனது கட்சிக்காரர் அல்ல என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்றும் சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தபோதே இந்த உத்தரவு […]













