சொகுசு படகு சிசிலியில் மூழ்கியதில் ஒருவர் பலி ஆறு பேர் மாயம்
சிசிலிய தலைநகர் பலேர்மோவில் எதிர்பாராதவிதமாக வீசிய புயலால் ஆடம்பரப் படகு மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஆறு பேரைக் காணவில்லை என்று இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் பதிவு செய்யப்பட்ட 56 மீட்டர் நீளமுள்ள பாய்மரப் படகு 22 பேருடன் மூழ்கியதாக கடலோர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்கள் பிரித்தானிய, அமெரிக்க மற்றும் கனேடிய நாட்டினர் என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. சமீபத்திய நாட்களில் புயல் மற்றும் பலத்த மழை இத்தாலியை புரட்டிப் […]













