ஆசியா

சீனாவிற்கு எதிராக மேற்கத்தேய நாடுகளுடன் கூட்டு சேரும் நியூசிலாந்து!

  • May 3, 2024
  • 0 Comments

நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தில் அதிகளவு அக்கறைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெலிங்கடனில் கருத்து வெளியிட்ட அவர்,  எங்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு நீண்டகாலமாக அடித்தளமாக இருக்கும் நிறுவனங்கள் மற்றும் ஏற்பாடுகளை சீர்குலைக்கும் முன்னேற்றங்களைக் காண நாங்கள் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். நியூசிலாந்து பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஒத்த எண்ணங்களைக் கொண்ட மேற்கத்தேய நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த விரும்புகிறது. நியூசிலாந்து இவ்வாறு செய்வதன் மூலம் […]

ஆசியா

மலேசியாவில் உடல்பருமன் பிரச்சினையால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

  • May 3, 2024
  • 0 Comments

மலேசியாவில் உடல்பருமன் பிரச்சினையைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. திறக்கும் நேரத்தைக் குறைக்கும்படி பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நள்ளிரவு 12 மணியோடு கடையை மூடும்படி பினாங்குப் பயனீட்டாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இரவில் சாப்பிடுவதால் உடல்பருமன், தூக்கமின்மை, செரிமானச் சிக்கல் போன்ற பல தொல்லைகள் ஏற்படுவதாக பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மெய்தீன் அப்துல் காதர் கூறினார். 24 மணி நேரமும் கடைதிறக்கும் உரிமத்தை அதிகாரிகள் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் உள்ளாட்சி தேர்தல் : வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பம்!

  • May 3, 2024
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்திலில் செலுத்தப்பட்ட வாக்குகளை எண்ணும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 107 கவுன்சில்களில் 2,600 க்கும் மேற்பட்ட கவுன்சில் இடங்கள், 11 மேயர்களை தேர்தெடுக்கும் மாபெரும் தேர்தலாக இது கருதப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் இங்கிலாந்து பொதுத் தேர்தலை நோக்கிச் செல்லும் போது அரசியல் கட்சிகள் மீதான பொதுக் கருத்தைக் காட்டும் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் நோய் தொற்று – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

  • May 3, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியா – நியூ சவுத் வேல்ஸில் சிறுவர்களிடையே நிமோனியா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரம் நிமோனியா நோயுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நான்கு வயது மற்றும் அதற்கும் குறைவான சிறுவர்களின் எண்ணிக்கை 124 என சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், நிமோனியா அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வரும் பாடசாலை வயது குழந்தைகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. ஐந்து முதல் 16 வயதுக்குட்பட்ட 317 குழந்தைகள் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

WhatsAppஇன் புதிய அம்சம் – அதிர்ச்சியில் பயனர்கள்

  • May 3, 2024
  • 0 Comments

வாட்ஸ் அப்பில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள Account Restriction அம்சத்தால் பயனர்கள் கதி கலங்கிப்போய் உள்ளனர். மிகவும் கண்டிப்பான இந்த அம்சம் பற்றிய முழு விவரங்களை இந்தப் பதிவில் காணலாம். உலகிலேயே அதிகமான நபர்களால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செய்யலியான WhatsApp, அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. குறிப்பாக தன் பயனர்களின் பாதுகாப்பிற்கு ஏற்ற பல புதிய அம்சங்கள் கொண்டுவரப்படுகின்றன. அப்படி தற்போது புதிதாக வந்துள்ள ஒரு அம்சம் தான் Account Restriction. அதாவது வாட்ஸ் […]

ஐரோப்பா

புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதை நிறுத்துங்கள் : பிரித்தானியாவில் வெடித்த ஆர்ப்பாட்டம்!

  • May 3, 2024
  • 0 Comments

தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்காமில் உள்ள பெஸ்ட் வெஸ்டர்ன் ஹோட்டலுக்கு அருகில், புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் முகத்தை மூடிக்கொண்ட பலர் கலந்துகொண்ட நிலையில் அவர்களில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த பல ஆர்ப்பாட்டகாரர்களை பொலிஸார் அகற்றியுள்ளனர். எதிர்பாளர்கள் நாடு கடத்துவதை நிறுத்துங்கள் என கோஷமிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டவிரோத குடியேறிகளை கப்பலில் […]

ஐரோப்பா

துருக்கிக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய பிரஜைகளுக்கு காந்திருந்த அதிர்ச்சி!

  • May 3, 2024
  • 0 Comments

துருக்கியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான இடமான அன்டலியாவின் மனவ்காட் மாவட்டத்தில் சிறிய ரக பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பிரித்தானிய பிரஜைகள் உள்ளிட்ட பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 11 பிரித்தானிய பிரஜைகள் காயமடைந்துள்ள நிலையில் அவர்களில் 51 வயது மதிக்கதக்க ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பலருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்வம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி

அடிக்கடி கோபம் கொள்பவர்களுக்கு அமெரிக்க ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • May 3, 2024
  • 0 Comments

அடிக்கடி கோபம் கொள்வது மாரடைப்பு அபாயத்தை அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 280 ஆரோக்கியமான இளைஞர்களின் பங்கேற்புடன் அமெரிக்கன் Heart Association ஆய்வுக் குழுவால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தக் குழுவானது சோகம், மகிழ்ச்சி, கோபம் மற்றும் பதட்டம் ஆகிய காரணிகளின்படி தோராயமாக 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணங்களை உருவாக்கும் முன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதிக்கவும் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். புதன்கிழமை அமெரிக்கன் Heart Association வெளியிட்ட கண்டுபிடிப்புகளின்படி, கோபம் இரத்த நாளங்களின் […]

ஐரோப்பா

ஜெர்மனி குடியுரிமை இல்லாத 60ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் பணியில்

  • May 3, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் வெளிநாட்டு மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையுடன் போராடும் ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்த மருத்துவர்களுக்கான விருப்பமான இடமாக உருவாகி வருகிறது. ஜெர்மன் மருத்துவ சங்கத்தின் கூற்றுப்படி, ஜெர்மன் குடியுரிமை இல்லாத சுமார் 60,000 மருத்துவர்கள் தற்போது நாட்டில் பணிபுரிகின்றனர், மருத்துவப் பணியாளர்களில் 12% பேர். ஜேர்மனியில் வெளிநாட்டில் பிறந்த மருத்துவர்களில் பெரும்பான்மையானவர்கள் மற்ற ஐரோப்பிய நாடுகள் அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்தவர்கள், மிகப்பெரிய குழு சிரியாவிலிருந்து வருகிறது. ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த மருத்துவர்கள், மருத்துவமனையில் […]

உலகம்

பிரேசிலில் கனமழையால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : 60 பேர் மாயம்!

  • May 3, 2024
  • 0 Comments

பிரேசிலின் தெற்கு ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் பெய்த கனமழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை  29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 60 பேர் மாயமாகியுள்ளதாக மாநிலத்தின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏஜென்சி அதன் முந்தைய அறிக்கையில், நண்பகலில், 13 பேர் இறந்துள்ளனர் மற்றும் 21 பேர் காணவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரேசிலின் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா  நேற்று (02.05) மாநிலத்திற்குச் சென்று உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்து தனது ஒற்றுமையை வெளிப்படுத்தினார். […]

error: Content is protected !!