சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நெதன்யாகு?
இஸ்ரேலிய இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்ட்களை பிறப்பிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி) திட்டங்கள் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கவலையடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மீது போர்க்குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஐசிசி பட்டியலில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று வருடங்களாக “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில்” இஸ்ரேல் படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் […]













