பொழுதுபோக்கு

IPL பார்க்க புது ஜோடியுடன் வந்த லோகேஷ்? வசமாக சிக்கினார்… வைரலாகும் புகைப்படம்

  • March 23, 2024
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அனைவரையும் ஆச்சரியப்பட செய்திருந்தார். இனிமேல் என்ற ஆல்பம் பாடல் கமலஹாசனின் பாடல் வரிகளில் உருவாகி இருக்கிறது. இதில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் நடித்துள்ளனர். இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரோல் கன்டென்ட் ஆக மாறியது. ஏனென்றால் லோகேஷின் படங்களை எடுத்துக் கொண்டாலே அதிகம் ஆக்சன் காட்சிகள் தான் இருக்கும். கைதி படத்தில் ஹீரோயின், பாடல் காட்சிகள் போன்று எதுவுமே இடம்பெறவில்லை. மேலும் லியோ படத்தில் த்ரிஷா நடித்ததால் கொஞ்சம் […]

இலங்கை

ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகரும் இலங்கை!

  • March 23, 2024
  • 0 Comments

2024 பெப்ரவரியில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதியில் சிறிதளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 983.7 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது பிப்ரவரி 2023 உடன் ஒப்பிடும்போது சராசரியாக 0.17% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அபிவிருத்திச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. ஜனவரி 2024 உடன் ஒப்பிடும்போது 2024 பெப்ரவரியில் ஏற்றுமதி செயல்திறன் 1.3% அதிகரித்துள்ளது என்றும் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 2023 உடன் ஒப்பிடும்போது, விவசாய ஏற்துறுமதி 11.82% […]

இலங்கை

தெமட்டகொடையில் சிக்கிய பாரியளவான ஐஸ் போதைப்பொருள்

  • March 23, 2024
  • 0 Comments

சுமார் 02 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியில் போதைப்பொருளை கொண்டு சென்ற போது முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெமட்டகொடை – பேஸ்லைன் வீதியின் சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், ஒருகொடவத்தை ‘சப்பா’ என தெரியவந்துள்ளது.மற்றைய சந்தேகநபரான முச்சக்கர வண்டியின் சாரதி பொரளை – சஹஸ்புர பிரதேசத்தை சேர்ந்தவராவார். […]

இலங்கை

ரஷ்யாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதளுக்கு இலங்கை கடும் கண்டன்ம

ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி ஷாப்பிங் சென்டரில் பொதுமக்களின் உயிர்கள் மற்றும் காயங்களை ஏற்படுத்திய கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை வன்மையாகக் கண்டித்துள்ளது. பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய கோழைத்தனமான வன்முறை வெறுக்கத்தக்கது மற்றும் நாகரீக சமூகத்தில் இடமில்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்த துயரத்தின் போது இலங்கை அரசாங்கமும் மக்களும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், மக்களுக்கும், ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றனர். பயங்கரவாதம் அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும் […]

ஆசியா

புதிய காசா போர்நிறுத்த தீர்மானத்தில் பிரான்ஸ் பணியாற்றும் : மக்ரோன் தெரிவிப்பு

காஸாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானத்தை ஆதரிக்க ரஷ்யா மற்றும் சீனாவை சமாதானப்படுத்த ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் பிரான்ஸ் இணைந்து செயல்படும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். “ரஷ்ய மற்றும் சீன வீட்டோவைத் தொடர்ந்து, நாங்கள் பாதுகாப்பு கவுன்சிலில் பிரெஞ்சு வரைவு தீர்மானத்தின் அடிப்படையில் பணியை மீண்டும் தொடங்க உள்ளோம், மேலும் எங்கள் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் அரபு பங்காளிகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு வேலை செய்யப் போகிறோம்” […]

இலங்கை

மைத்திரி வெளியிட்ட கருத்து ; பொலிஸ் மா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

  • March 23, 2024
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால், பொலிஸ் மா அதிபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்ட கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது. குறித்த கருத்து தொடர்பில் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திலும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!

  • March 23, 2024
  • 0 Comments

கதிர்காமம் விகாரையை சுற்றி பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் பிச்சை எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழந்தைகள் கதிர்காமம், கிரிவெஹெர ஆகிய விகாரைகளில் தனியாகவோ அல்லது பெற்றோருடன் சேர்ந்தோ பிச்சை எடுப்பதாக கூறப்படுகிறது. சில சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதாகவும், மீதியுள்ள பெரும்பாலானோர் பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த குழந்தைகள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக பெற்றோரின் சம்மதத்துடன் பிச்சை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கதிர்காமம் பொலிஸார் இக்குழந்தைகளை பொலிஸ் காவலில் எடுத்து திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் […]

பொழுதுபோக்கு

கமலின் ‘தக் லைஃப்’; துல்கர் சல்மானை அடுத்து விலகிய ஜெயம் ரவி!

  • March 23, 2024
  • 0 Comments

நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னால் நடிகர் துல்கர் சல்மான் விலகினார். இப்போது நடிகர் ஜெயம் ரவியும் விலகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ‘இந்தியன்2’, ‘கல்கி ஏடி 2898’ என நடிகர் கமல்ஹாசனின் அடுத்தடுத்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ‘தக் லைஃப்’ படமும் ஒன்று. நாயகன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மணி ரத்னம்-கமல்ஹாசன் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. பல வருடங்களுக்குப் பிறகு இந்தக் […]

தென் அமெரிக்கா

பிரேசில் – 56 ஆண்டுகள் பெண்ணின் வயிற்றில் இருந்த கரு… இறுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

  • March 23, 2024
  • 0 Comments

பெண்கள் கருவுற்றால் பத்து மாதங்களில் குழந்தை பிறப்பதே இயற்கை. கருவுற்ற பெண்களின் கருப்பையில் சிசு படிப்படியாக வளர்ந்து பத்தாவது மாதத்தில் குழந்தையாக பிறக்கும். மருத்துவ துறையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை எளிமையாகி வரும் நிலையிலும், மனித உடல் பற்றிய பல்வேறு மர்மமங்கள் இன்றும் நீடிப்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வகையில், மருத்துவ துறையில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 56 ஆண்டுகள் […]

பொழுதுபோக்கு

“இனி இடைவெளி இல்லாமல் படம் தான்” விஜயகாந்தின் மகன் எடுத்த முடிவு

  • March 23, 2024
  • 0 Comments

இயக்குநர் பொன்ராமுக்கு திருப்புமுனையாக அமைந்த படம், 2013 ல் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம். சிவகார்த்திகேயனுக்கு அந்தப் படம் பல நன்மைகள் புரிந்தது. சாதாரண ஹீரோவாக இருந்தவரை மாஸ் ஹீரோவாக அடையாளம் காட்டிய முதல் படம் அது. அதன் பிறகே சிவகார்த்திகேயன் வேகமாக ஏறினார். பொன்ராம் ரஜினி முருகன், சீமராஜா என்று அடுத்தடுத்தப் படங்களையும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கினார். அதன் பிறகு இயக்கிய எம்ஜிஆர் மகன், டிஎஸ்பி படங்கள் தோல்வியடைந்தன. இந்நிலையில், அவர் விஜயகாந்தின் மகன் சண்முக […]

error: Content is protected !!